May 4, 2024

Suffering

ரூ.101 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் பூமி பூஜை

நாகப்பட்டினம்: கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட 101 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. நாகை அக்கரைப்பேட்டை சாலையில்...

மதுரை ரெயில் தீ விபத்து… 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது… டிடிவி தினகரன் பதிவு

சென்னை: மதுரை அருகே சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

காட்டுத்தீயால் சதுரகிரி கோவிலுக்கு சென்ற 3 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு

விருதுநகர்: சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 3 ஆயிரம் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு...

சதுரகிரி மலையில் காட்டுத் தீ… 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் உள்ளன. இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு...

சென்னையை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் மாணிக்காம்ப் பகுதியில் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு

ஸ்ரீநகர்: சென்னையை சேர்ந்த பக்தர்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு... சென்னை தாம்பரத்தில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவினர் வழியாக 21 பேர் கொண்ட குழுவினர் கடந்த...

ஆர்கான்சாஸ்-ல் ஆலங்கட்டி மழை: மக்கள் பாதிப்பு

அமெரிக்கா: ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிப்பு... அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் இந்த மழை காரணமாக தங்களின்...

அமெரிக்க மாகாணத்தில் பயங்கர பனிப்புயல்

லாஸ் ஏஞ்சல்ஸ் ; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர பனிப்புயல் தாக்கியது. அங்கு புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருகின்றனர்....

சென்னையில் தொடரும் கடும் பனிபொலிவு – வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னை:பருவமழை முடிந்து விட்டாலும், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனியும், குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாக ஜனவரி வரை பனி பெய்யும். இந்த ஆண்டு...

உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பு… இலங்கை வெளிவிவகார அமைச்சர் தகவல்

கொழும்பு: எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கடன் உத்தரவாததிற்காக தற்போது...

குனியமுத்தூர் சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூட இல்லாததால் பயணிகள் அவதி

குனியமுத்தூர்:கோவை பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் டவுன் பஸ், இன்டர்சிட்டி பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]