March 28, 2024

tension

கோவையில் பதற்றம்… பிரதமர் வருகையின் போது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5:45 மணியளவில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி கோவையில் 5,000க்கும் மேற்பட்ட...

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம்… பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்

மும்பை: மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் திர்த்புரி நகரில் மராட்டிய...

விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்

டெல்லி: டெல்லி சம்பு எல்லையில், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்த நிலையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பரபரப்பை...

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்… இன்டர்நெட் சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் சிம்லால்பால் தடை செய்யப்பட்ட ஆயுத குழுவினருடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்...

விவசாயிகள் தடையை மீறி நடத்தி வரும் பேரணி ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தல்

புதுடில்லி: வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்தி...

உடலுக்கு ஆபத்தை தரும் டென்ஷனை குறைப்பது எப்படி? தெரிந்து கொள்வோம்

சென்னை: டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மனதில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும்...

மணிப்பூர் மாநிலத்தில் 4வது நபரின் சடலம் மீட்பு: 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதால் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் விறகு வெட்ட சென்ற 4 பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நான்காவது நபரின் சடலம் தற்போது மீட்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது....

ராணுவ தினம்… கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம்

புதுடெல்லி: ராணுவ தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ‘இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில்...

வட, தென் கொரியா இடையே போர் பதற்றம்

சியோல்: தென் கொரியா மற்றும் வடகொரியா இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லையில் நேற்று முன்தினம் வடகொரியா சுமார் 200 பீரங்கி குண்டுகளை வீசி ஒத்திகை நடத்தியது. இதற்கு...

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்… விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 5.45 மணி அளவில் தரையிறங்கியது. அப்போது ஏற்கனவே தரையிறங்கி இருந்த ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]