தென் மாநிலங்கள் தீவிரவாதிகளுக்கான ஈஸி இலக்குகள்: பவன் கல்யாண் எச்சரிக்கை
அமராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன்…
தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை.. கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன்
சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களைக் கொன்று, பயங்கரவாதிகளுக்கான…
பயங்கரவாதத்தை அனுமதிக்கக் கூடாது, ஒழிக்க வேண்டும்: நாராயணசாமி
நெல்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி நேற்று ஒரு திருமண விழாவில்…
முப்படை ராணுவ வீரர்களுடன் நாம் துணை நிற்க வேண்டும்… இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
சென்னை : நமக்காக எல்லையில் நமது ராணுவ வீரர்கள் சண்டை செய்து கொண்டிருக்கின்றனர். நமக்காக இந்திய…
தொடர் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை தூங்கவிடாமல் செய்த இந்தியா
புதுடில்லி: பாகிஸ்தானை தூங்க விடாமல் தொடர்ந்து தாக்கும் இந்தியாவின் வேகம் உலக நாடுகளையும் மிரள வைத்துள்ளது.…
தீவிரவாதத்திற்கு தமிழ்நாட்டில் எப்போதும் இடமில்லை… அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
சென்னை : தமிழ்நாட்டில் தீவிரவாதத்திற்கு எப்பொழுதும் இடமில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இனத்தால் மொழியால்…
பகைக்கு விரைவில் முடிவு ஏற்படும்… உலக தலைவர்கள் நம்பிக்கை
நியூயார்க்: விரைவில் பகைக்கு முடிவு ஏற்படும் என உலகத் தலைவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், எதற்காக தெரியுங்களா?…
பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
புதுடெல்லி: நமது பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீரின்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்ட பயங்கரவாத தாக்குதல்: லஷ்கரின் பினாமி அமைப்பு பொறுப்பேற்றது
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான 'ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' (TRF), ஜம்மு மற்றும் காஷ்மீரின்…
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு: ஜம்மு-காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
ஜம்மு: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்ததாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற…