பீஹார் இளைஞர்களை குறிவைக்கும் பயங்கரவாதிகள் – NIA எச்சரிக்கை
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் குறிவைத்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு…
ஜம்மு காஷ்மீர் குரேஸ் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் குரேஸ் செக்டாரில் உள்ள நௌஷெரா நார்ட் பகுதியில் கட்டுப்பாட்டு கோட்டை…
பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் மத்தியில் துப்பாக்கிச்சூடு
ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதையடுத்து…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
இந்தியாவின் மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: சசி தரூர் புகழாரம்
புது டெல்லி: கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்திய அரசு மற்றும்…
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்… 2 பேரை கைது செய்தது என்ஐஏ
புதுடில்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை என்ஐஏ கைது செய்து…
பிரேசிலில் பாராளுமன்ற உறுப்பினர் ஷாஷி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு சந்திப்புகள்
பிரேசில்:அனைத்துக் கட்சிக் குழுத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை பிரேசிலுக்கு வந்து அங்கு…
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு ஜெர்மனியின் உறுதி மிகுந்த ஆதரவு
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" எனும் ராணுவ நடவடிக்கையின்…
பாக் என்ற பெயருக்கு பன்ச்: ஜெய்பூரில் இனிப்புகள் புதிய அடையாளம்
ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் சுற்றுலாதளத்தில் நான்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
புல்வாமாவில் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்…