ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை: பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தெரிவிப்பு
ஸ்ரீநகர்: எல்லை தாண்டி இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கூறப்படும் வழக்கில், ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில்…
இந்தியாவுக்கு நாடு கடத்தலை நிறுத்த கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த தஹாவூர் ராணா,…
மும்பை காவல்துறை எச்சரிக்கை.. பிரதமர் மோடியின் விமானம் மீது தாக்குதல் நடத்த திட்டம்..!!
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவர் பயணம் செய்த…
பிணைக் கைதிகள் பரிமாற்றம்: ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான 3:100 ஒப்பந்தம்
ஜெருசலேம்: 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக ஹமாஸ் 3 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. இந்த பரிமாற்றம் அக்டோபர்…
பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவத்தினர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக்…
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்… ஜோ பைடன் எச்சரிக்கை
வாஷிங்டன்: தக்க பதிலடி கொடுப்போம்… 'ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தக்க பதிலடி…
கேரளா மினி பாகிஸ்தான்… மகாராஷ்டிரா அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மகாராஷ்டிரா: கேரளாவை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை…
தீவிரவாதிகள் இப்போது பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள்: பிரதமர் மோடி
புதுடெல்லி: ஒரு காலத்தில், பயங்கரவாதம், இந்திய மக்களை பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது, ஆனால் இன்று பயங்கரவாதிகள்…
11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர்
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
கோவில் மீது தாக்குதல்: கனடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
ஒட்டாவா: கனடாவின் டொராண்டோ மாகாணத்தில் உள்ள பிராம்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோவில் மீது…