திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குக் குளிக்கத் தடை விதிப்பு
கன்னியாகுமரி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால்,…
சுற்றுலா தளங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி: இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக…
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரிசிப் பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி…
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்… போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளால் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.…
கவியருவியில் 2 நாட்களில் 3000 சுற்றுலாப் பயணிகள் வருகை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் தினமும் சுற்றுலாப் பயணிகள்…
நீலகிரியில் இ-பாஸ் முறை நீக்கப்படும்: எடப்பாடி உறுதி
நீலகிரி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டைக் காப்பாற்றவும்' என்ற பெயரில் அதிமுக…
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் லேசான விரிசல் இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் பாலத்திற்குள் நுழைய…
கொடைக்கானல் மன்னவனூர் செம்மறி ஆடு பண்ணை மூடல்: அனுமதி மறுப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் செம்மறி ஆடு பண்ணை இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணிகளுக்காக…
இன்று முதல் ஒரே இடத்தில் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு கட்டண வசூல்..!!
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண்…
இறந்த குட்டியை விட்டு பிரிய மனமின்றி சுற்றி சுற்றி வந்த தாய் டால்பின்
அபுதாபி: இறந்த குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் டால்பின் அதனை சுற்றி, சுற்றி வந்த…