May 7, 2024

Tourists

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி: ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலை ஏழைகளுக்கு உணவளிப்பதாகவும், மலைகளின்...

சுட்டெரிக்கும் வெயிலால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் தஞ்சம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வருடத்தில் பல மாதங்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசன், வார...

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது ஜெகரண்டா மலர்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஒரு சில பூக்கள் மட்டுமே பூக்கும். இதில், சாலையோரங்களில் மலர்ந்துள்ள ஜெகரண்டா, ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் போன்ற...

மகளிர் தினத்தை ஒட்டி இன்று மாமல்லபுரத்தில் இலவச அனுமதி

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசமாக அனுமதி என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி...

கல்லாறு பழப்பண்ணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அரசு கல்லாறு பழப்பண்ணை உள்ளது. நீர் வளமும், மண் வளமும் நிறைந்த நீலகிரி மலையடிவாரத்தில்...

‘மஞ்சும்மாள் பாய்ஸ்’ படத்தின் தாக்கத்தால் கொடைக்கானல் குணா குகையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பேய்களின் சமையலறை என்று அழைக்கப்படும் இங்குள்ள குகை 1991-ம் ஆண்டு...

சண்டிகரில் ரோஜா மலர்கள் திருவிழாவை கண்டுகளித்த சுற்றுலாப்பயணிகள்

சண்டிகர்: சண்டிகரில் 52-வது ரோஜா மலர்கள் திருவிழா கோலாகலமாக நடந்தது. பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற ஜாகீர்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊட்டி: பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், அதிகளவில் சுற்றுலா தலங்கள் நிறைந்த...

பண்டிகை விடுமுறையால், உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]