April 26, 2024

Tourists

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவிக்கு குளிப்பதற்காக...

மோனோ ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்

சீனா: சீனா மோனோ ரயிலில் பயணம் செய்ய வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீனாவில் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகள் கண்டு...

பூங்கா பூட்டியே கிடப்பதால் திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெயிலில் அவதி

உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை சுற்றுலா தலம் உள்ளது. இங்கு திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம்...

ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீலகிரியில் தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி...

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி: ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலை ஏழைகளுக்கு உணவளிப்பதாகவும், மலைகளின்...

சுட்டெரிக்கும் வெயிலால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் தஞ்சம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வருடத்தில் பல மாதங்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசன், வார...

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது ஜெகரண்டா மலர்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஒரு சில பூக்கள் மட்டுமே பூக்கும். இதில், சாலையோரங்களில் மலர்ந்துள்ள ஜெகரண்டா, ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் போன்ற...

மகளிர் தினத்தை ஒட்டி இன்று மாமல்லபுரத்தில் இலவச அனுமதி

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவசமாக அனுமதி என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி...

கல்லாறு பழப்பண்ணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அரசு கல்லாறு பழப்பண்ணை உள்ளது. நீர் வளமும், மண் வளமும் நிறைந்த நீலகிரி மலையடிவாரத்தில்...

‘மஞ்சும்மாள் பாய்ஸ்’ படத்தின் தாக்கத்தால் கொடைக்கானல் குணா குகையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பேய்களின் சமையலறை என்று அழைக்கப்படும் இங்குள்ள குகை 1991-ம் ஆண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]