June 17, 2024

trade

பட்ஜெட் போட்டு சுற்றுலா போகணுமா… பங்களாதேஷுக்கு செல்லலாம்!!!

சென்னை: ஆஃப்-பீட் இடங்களில் விடுமுறை அனுபவங்கள் வித்தியாசமான அனுபவத்தைக் கொண்டுள்ளன. இயற்கை அழகால் சூழப்பட்ட பங்களாதேஷுக்கு ஒரு பயணத்தை நீங்கள் எளிதாக திட்டமிடலாம். பங்களாதேஷில், பல நீர்வீழ்ச்சிகள்,...

சீன அதிபரை பெய்ஜிங்கில் சந்தித்து பேசிய அமெரிக்க அமைச்சர்

அமெரிக்கா: சீன அதிபருடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு நடந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென்,...

பங்கு சந்தைக்கு இன்று நல்ல நாள் ….. ஏற்றத்துடன் தொடங்கியது!

மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று (ஏப்ரல் 22) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 370.44 புள்ளிகள் அதிகரித்து...

கடும் சரிவில் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை

மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று (ஏப்ரல் 15) சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 929.74 புள்ளிகள்...

ஏப்ரல் 19-ம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவனங்கள்...

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு குறித்து பாகிஸ்தான் பரிசீலனை

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான டீசல் எண்ணெய் வர்த்தகம் கடும் சரிவு

உலகம்: காஸாவுடனான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்....

நேபாளத்தில் இருந்து மின்சாரம் கொண்டுவரும் ஒப்பந்தம் கையெழுத்தானது

நேபாளம்: ஒப்பந்தம் கையெழுத்தானது... நேபாளத்தில் இருந்து பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின. இரண்டு நாள் பயணமாக நேபாளம்...

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடத்தை குஜராத்தில் திறந்துவைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: நாட்டிலேயே அதிக அளவிலான வைர வியாபாரிகள் உள்ள மாநிலம் குஜராத் ஆகும். இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வைரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சூரத்...

பண்டிகையில் உள்நாட்டு தயாரிப்பு மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம்… பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி இன்று 107வது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]