இலக்கு நிர்ணயித்து போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிப்பதை கைவிட கோரிக்கை
சென்னை: போக்குவரத்து போலீசார் இலக்கு நிர்ணயித்து அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநிலத் தலைவர் இ.எஸ். சுரேந்தர், பொதுச்செயலாளர் ஏ.ஜாகீர் உசேன்...