By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஒரே இரவில் உக்ரைனில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய ரஷ்யா..!!
    1 Min Read
    தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது…!!
    1 Min Read
    டிரினிடாட் மற்றும் டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா புனித நீர் பரிசளிப்பு..!!
    1 Min Read
    உக்ரைனுடனான போரை புடின் முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை: டொனால்ட் டிரம்ப்
    1 Min Read
    வான்வெளியை மீண்டும் திறந்த ஈரான்.. விமானங்கள் மீண்டும் தொடக்கம்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமர்நாத் யாத்திரை: பனிலிங்கத்தை தரிசித்த 14,000 யாத்ரீகர்கள்..!!
    0 Min Read
    திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்.. விரட்டும் பணியில் வனத்துறையினர்..!!
    1 Min Read
    பீகார் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சேர விருப்பம்: ஓவைசி கட்சி கடிதம்
    1 Min Read
    3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்..!!
    1 Min Read
    ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மகளிர் விடுதிகளுக்கான உரிமத்தை புதிய வலைத்தளம் மூலம் புதுப்பிக்கலாம்..!!
    1 Min Read
    7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம்..!!
    1 Min Read
    இதமான சாரல் மழை, வால்பாறைக்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் ..!!
    1 Min Read
    ககன்யான் மிஷன் எஞ்சின் கட்டம் 4 சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்
    1 Min Read
    திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திராவிட ஆட்சி முறையின் ஆன்மீகப் புரட்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும்: அமைச்சர் சேகர்பாபு
    4 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேச நபர்: 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த அதிர்ச்சி தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேச நபர்: 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த அதிர்ச்சி தகவல்
தமிழகம்

திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேச நபர்: 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த அதிர்ச்சி தகவல்

Banu Priya
Last updated: May 2, 2025 3:50 pm
By Banu Priya 1 Min Read
Share
SHARE

வங்கதேசத்தைச் சேர்ந்த சயன் என்ற நபர், 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து திருப்பூரில் குடியேறிய விவாரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வந்த பிறகு, சயன் திருப்பூரைச் சேர்ந்த கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று வீடுகளை கட்டி வாடகைக்கு விடத் தொடங்கினார். ஆனால், உடல் நலக்குறைவால் தவணைகளை செலுத்த முடியாமல் போனதால், அந்த வீடுகள் தனியார் நிறுவனத்தால் சீல் வைக்கப்பட்டன.

அந்த வீடுகளில் வசித்தவர்கள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சயன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும், சயன் தனது மனைவியின் பெயரில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை பெற்றதாகவும், இந்தியக் குடியுரிமை பெற 15 லட்சம் ரூபாய் செலவு செய்தும் அது சாத்தியமாகவில்லை எனவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

மகளிர் விடுதிகளுக்கான உரிமத்தை புதிய வலைத்தளம் மூலம் புதுப்பிக்கலாம்..!!

7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம்..!!

இதமான சாரல் மழை, வால்பாறைக்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் ..!!

ககன்யான் மிஷன் எஞ்சின் கட்டம் 4 சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திராவிட ஆட்சி முறையின் ஆன்மீகப் புரட்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும்: அமைச்சர் சேகர்பாபு

TAGGED:allotmentBengladeshhouseகுடியேறிய விவாரம்திருமணம்வங்கதேசம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பிரியங்கா அணிந்திருந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா?

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?