By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வங்கதேச மாணவர் போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்; ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஆடியோ விவகாரம்
    1 Min Read
    100 ஆண்டுகள் கழித்துப் பூமிக்கு அழகு சேர்த்த சியன் நதி
    1 Min Read
    சீனாவின் விசா விலக்கு திட்டம் 75 நாடுகளுக்கு விரிவாக்கம் – இந்தியா புறக்கணிப்பு தொடரும்
    1 Min Read
    பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
    1 Min Read
    பிரிட்டனில் தபால் துறை மோசடி: 13 பேர் தற்கொலை செய்த செய்தியால் அதிர்ச்சி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உ.பி.-யில் மதமாற்றக் கும்பலின் தலைவனை சுற்றியுள்ள ரூ.106 கோடி வழக்குகள்
    1 Min Read
    சீனா கட்டும் பிரம்மபுத்ரா அணை ‘தண்ணீர் வெடிகுண்டு’ போன்ற: அருணாச்சல முதல்வர் எச்சரிக்கை
    1 Min Read
    நமீபியாவில் பிரதமர் மோடி உரை: அரசியலமைப்பின் சக்தியை வலியுறுத்த உறுதி
    1 Min Read
    ஹைதராபாத்தில் ஹீல்ஸ் செருப்பில் போதைப்பொருள் கடத்தல்: ஆறு பேர் கைது
    1 Min Read
    உலக மத்திய வங்கிகள் தங்கம் குவிப்பு அதிகரிப்பு; இந்தியா 15% பங்குடன் உயர்வு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சொத்து முடக்கம் நீக்க வேண்டும் என மூதாட்டி உயர்நீதிமன்றத்தில் மனு
    1 Min Read
    பரந்தூரில் விமான நிலைய நில பதிவு தீவிரம்: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை
    1 Min Read
    சென்னையில் ஒரு பெண்ணின் மனதைக் குலைத்த காவலர் கேட்ட கேள்வி
    1 Min Read
    முத்தரசனின் பதிலடி: எடப்பாடி, எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி ஆக முடியாது
    1 Min Read
    எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம்: திமுக ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இலங்கையின் புதிய பிரதமர் நாளை நியமனம் ..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > இலங்கையின் புதிய பிரதமர் நாளை நியமனம் ..!!
உலகம்

இலங்கையின் புதிய பிரதமர் நாளை நியமனம் ..!!

Periyasamy
Last updated: November 17, 2024 1:07 pm
By Periyasamy 3 Min Read
Share
SHARE

கொழும்பு: இலங்கைப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து, பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இது குறித்து பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “புதிய அமைச்சரவையை திங்கட்கிழமை நியமிக்கவுள்ளோம்.

அமைச்சரவையில் அதிகபட்சமாக 25 பேர் இருப்பார்கள். இன்னும் குறைவாக 23 அல்லது 24 இருக்கலாம். அமைச்சர்களுக்கான துறைகள் அறிவியல் ரீதியாக ஒதுக்கப்படும். அதேவேளை பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். முக்கிய அமைச்சுக்களுக்கு மேலதிகமாக பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

இலங்கையின் புதிய பிரதமர் யார்? நாளை நியமிக்கிறார் அதிபர் அனுரகுமார  திசநாயக்க! | Sri Lankan President Anura Kumara Dissanayake to Appoint New  PM and Cabinet Tomorrow - Tamil Oneindia

இலங்கையின் அரசியலமைப்பின் 46-வது சரத்தின்படி மொத்த அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும் செலவினங்களைக் குறைக்க சிறிய அமைச்சரவையொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 61.56 சதவீதத்தை என்பிபி வென்றது.

முன்னதாக 2010 தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி 60.33 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேபோல், அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளையும் என்பிபி கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 168 வாக்குச்சாவடிகளில் 152ஐ என்பிபி கைப்பற்றியுள்ளது. முன்னதாக ராஜபக்சவின் கட்சி 136 வாக்குச்சாவடிகளில் வெற்றி பெற்றிருந்தது.

மேலும், 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் NPP வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் 2010-ல் ராஜபக்ஷ 19 மாவட்டங்களில் வெற்றி பெற்றது, இது மிகப்பெரிய வெற்றியாகும். இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் செப்டம்பர் 24-ம் தேதி கலைக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 196 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மீதமுள்ள 29 எம்.பி.க்கள் கட்சிகளின் வாக்கு சதவீதத்தின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 14-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 196 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 69 சதவீத ஓட்டுகள் பதிவாகின. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் NPP கூட்டணி 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. கூட்டணிக்கு 61 சதவீத வாக்குகள் கிடைத்தன.

இதன் அடிப்படையில் என்பிபி கூட்டணிக்கு கூடுதலாக 18 இடங்கள் கிடைத்தன. மொத்தத்தில் NPP கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோன்று வெற்றி பெற்ற ஆசனங்கள் மற்றும் வாக்கு வீதம் அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 40 ஆசனங்களைப் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 ஆசனங்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 3 ஆசனங்களும் கிடைத்துள்ளன.

மற்ற கட்சிகளுக்கு 7 இடங்கள் கிடைத்தன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் NPP கூட்டணி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் மாத்திரமே தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் என்.பி.பி கூட்டணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அங்கு தமிழர் அல்லாத கட்சி அமோக வெற்றி பெற்றது இதுவே முதல் முறை. மலையகத் தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் NPP கூட்டணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை போன்ற பிரதேசங்களில் இந்தக் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக NPP கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களைக் கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் குறைவாக இருப்பதால், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற சில எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டியிருந்தது. இப்போது NPP கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், ஆளும் கூட்டணி எந்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்ற முடியும்.

You Might Also Like

வங்கதேச மாணவர் போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்; ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஆடியோ விவகாரம்

100 ஆண்டுகள் கழித்துப் பூமிக்கு அழகு சேர்த்த சியன் நதி

சீனாவின் விசா விலக்கு திட்டம் 75 நாடுகளுக்கு விரிவாக்கம் – இந்தியா புறக்கணிப்பு தொடரும்

பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

பிரிட்டனில் தபால் துறை மோசடி: 13 பேர் தற்கொலை செய்த செய்தியால் அதிர்ச்சி

TAGGED:announcedappointedPresidentஇலங்கைநியமனம்ஜனாதிபதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

உ.பி.-யில் மதமாற்றக் கும்பலின் தலைவனை சுற்றியுள்ள ரூ.106 கோடி வழக்குகள்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?