கேரளா: கேரள திரைப்பட விருதுகள் தேர்வுக்குழு தலைவராக நடிகர் பிரகாஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழ் புத்தாண்டையொட்டி சித்திரை முதல் நாளான ஏப்.14-ம் தேதி…
கடலூர் / மயிலாடுதுறை: கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் நேற்று விருத்தாசலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது வித்தியாசமான நடிப்புக்கு மட்டுமின்றி, தனது தயாரிப்பாளர் பயணத்துக்கும் பிரபலமானவர். நடிகராகும் போது,…
சிவகங்கை: வக்பு வாரியத் திருத்தத்தைக் கண்டித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நேற்று இரவு சிவகங்கை அரண்மனை வாசலில்…
Subscribe to our newsletter to get our newest articles instantly!
பெங்களூரு: பிரபலமான சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அண்மையில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம்…
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார். பின்னர்…
அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்ஷயா தவார் என்பவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை 27 முறை ஒத்திவைத்ததைத்…
புது டெல்லி: நாடு முழுவதும் ரயிலில் பயணிக்கும் பலர் அதிக சாமான்களை எடுத்துச் செல்வது வழக்கம்.…

சென்னை: மத்திய அரசு நிதியை வெளியிட்டதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் RTE…
மியான்மரில் கடந்த மாதம் 29ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்துள்ளன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.…
கும்பகோணம்: மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். நேற்று முன்தினம்…
சென்னை. மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதால், உயர்க்கல்வியில் சேரும் மாணவிகளின்…
இந்திய சினிமாவின் பல்துறை வித்தகர் கமல் ஹாசன், 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே திரைத்துறையிலும், அரசியல்…
புதுடெல்லி: வங்கி வைப்புத்தொகைகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை தற்போதைய ரூ.5 லட்சத்திலிருந்து அதிகரிப்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வருவதாக நிதிச் சேவைகள் செயலாளர் நாகராஜு…
புதுச்சேரியில் இன்று (பிப்.3) நடைபெற்ற பாரம்பரிய பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி, பெரும் கவனத்தை பெற்றது. கண்காட்சி, புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில்…
ஹொனிரா: சாலமன் தீவுக்கூட்டம் பகுதியில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே இந்த…
கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவின் முக்கிய பங்காற்றலை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவின் "தடுப்பூசி மைத்ரி" திட்டம் உலகளாவிய சுகாதார…
சென்னை: உலகின் மிக மூத்த தொல்குடி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களை நாகரிகமில்லாதவர்கள் என்று கூறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி…
Sign in to your account