சென்னை: தென்னையில் ஒல்லி காய்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உர பரிந்துரைகளை வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை உள்ளிக்கைகள் ஏற்படுகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது உள்ளிக்காய்கள் என்பவை காய்களின் பருமன் குறைந்து சிரித்து நீளமாகவும் உள்ளே பருப்பற்றும் கொட்டாங்குச்சி உடனே அல்லது வெறும் உரிமை காணப்படும் சில சமயங்களில் கொட்டாங்குச்சி வெடித்து பருப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் பூசனங்களால் தாக்கப்பட்டு கருப்பாக காணப்படும் இதனை வைப்பாலை தேரை காய் எனவும் அழைக்கின்றனர்.
ஒல்லி காய்கள் தோன்ற காரணம் தென்னையில் உள்ளிக்காய் உற்பத்திக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன அவற்றுள் பாரம்பரிய குணம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மரகத சேர்க்கை குறைபாடு முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன சரிவர பராமரிக்கப்படாத தோப்புகளிலும் மானாவாரி தோப்புகளிலும் ஒலிக்காய்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகின்றது இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுவதன் மூலம் தென்னையில் உள்ளிக்காய்களை குறைத்து அதிக விளைச்சல் பெறலாம் பாரம்பரிய குணம் வழியில் ஒலிக்கர்கள் ஏற்படுவதை தவிர்க்க நல்ல குணங்கள் அடங்கிய தாய் மரங்களில் இருந்து அதாவது 15 முதல் 45 வயது உடையதும் 35 மட்டைகளுக்கு குறைவில்லாததும் தொடர்ச்சியான விளைச்சலாக ஆண்டு ஒன்றுக்கு நூறு காய்கள் கொடுக்க வல்லதும் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லாத மரங்களில் இருந்து 12 மாதம் முதிர்ச்சி அடைந்த தென்னை நாற்றுக்களை தேர்வு செய்து அதிலிருந்து நாற்றுக்களை தயார் செய்ய வேண்டும்.
பின்னர் அவைகளிலிருந்து கீழ்க்கண்ட குணங்களை உடைய நாற்றுக்கலையே தேர்வு செய்ய வேண்டும் நாடுகளின் வயது 9 முதல் 12 மாதம் அதிக வேர்களை உடைய கன்றுகள் கன்றுகளின் கழுத்து பகுதி அதிக பர்மன் உடையவை. ஐந்து முதல் ஏழு இலைகள் உடையவை. விரைவில் ஓலை பிரிப்பவை. பூச்சி நோய் தாக்கப்படாதவை.
ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்த்தல்: தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிற்சிகளை மண்ணில் அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை நாள் ஏற்படும் ஒல்லி காய்களை தவிர்க்கலாம்.
நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றுக்கு 540 கிராம் தழைச்சத்தை 260 கிராம் மணி சத்து 820 கிராம் சம்பல் சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது இதனை ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களின் மூலம் ஈடுகட்டில் வேண்டும் இவை தவிர சோடியம் கால்சியம் மெக்னீசியம் கந்தகம் துத்தநாகம் இரும்பு தாமிரர் மற்றும் போறான் போன்ற ஊட்டச்சத்துக்களும் தென்னையில் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன இதனை ஈடு செய்ய தென்னைக்கையான நுண்ணூட்டக் கலவைகளை வளர்ந்த சென்னைக்கு ஒரு கிலோ என்ற அளவில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இட வேண்டும்.
மேலும் இயற்கை எருவாகிய முக்கியஸ்தானம் கம் போஸ்டர் கோழியரு முக்கிய ஆலை மற்றும் தென்னை நாற்கழிவுகளை இடலாம் இவை தவிர பசுந்தால் உர பயிர்களான சனப்பு கொழுஞ்சி கலப்ப கோனியம் போன்றவற்றை தென்னை ஓலை விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உளவு செய்வதன் மூலம் மண் வளம் காத்திடலாம் இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறை நாள் தோன்றக்கூடிய ஒல்லி காய்கள் வெகுவாக குறைக்கப்படுகின்றன.
தேங்காயின் பருப்பு உற்பத்திக்கும் அதன் வளர்ச்சிக்கும் சாம்பல் சத்தும் வெண்காரம் எனப்படும் போர்ன் சத்தும் தேவைப்படுகின்றன இவற்றின் பற்றாக்குறை நாள் காய்களில் வெடிப்பு ஏற்பட்டு பருப்பு வளர்ச்சி தடைபடுகிறது இதனை தவிர்க்க தென்னைக்கு பரிந்துரை செய்யப்படும் மத்திய சான இரு அல்லது பசுந்தால் உரம் 50 கிலோ 1.3 கிலோ சூப்பர் பாஸ்போர்ட் 2 கிலோஸ் 2 கிலோ இவைகளுடன் ஒரு கிலோ கூடுதல் பொட்டாஷ் மற்றும் 2 கிராம் வெண்காரத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 20 மூலம் ஒலிக்காய்கள் குடைந்து விளைச்சல் அதிகரிப்பதுடன் தரமான கொப்பரைகள் கிடைக்கின்றன.
சில விவசாயிகள் தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த மருந்து கலை பரிந்துரை செய்யப்பட்டுள்ள அடர்த்திக்கும் அதிகமாக அடிக்கடி வேர் மூலம் உச்செடுத்துவதாலும் ஒலிக்காய்கள் தோன்ற வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது இதனால் தென்னையில் மகரந்த சேர்க்கை குறைந்து ஒலிக்காய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவே வேர் மூலம் மருந்து உச்சி செலுத்தும் போது பரிந்துரை செய்யப்படுகின்ற பூச்சி மற்றும் பூஞ்சான மருந்துகளை சரியான அடர்த்தி மற்றும் இடைவெளியில் பயன்படுத்துதல் வேண்டும் இவ்வாறாக தரமான தென்னங்கன்று சரிவிகித பயிர் உணர்வு ஒருங்கிணைந்த உரம் மேம்பாடு மற்றும் பூச்சி நோய் மேம்பாட்டின் மூலம் தென்னையில் ஒல்லிக்காய்கள் உற்பத்தியை குறைத்து அதிக விளைச்சல் அடைவுகள் மண்வளத்தையும் காத்திடலாம்