பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு
சென்னை: சென்னை அடையாறில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்கா ஊழியர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழங்கினார். திமுக தலைவரும், தமிழக...
சென்னை: சென்னை அடையாறில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்கா ஊழியர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழங்கினார். திமுக தலைவரும், தமிழக...
கீவ்:ரஷ்யா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினிடம்...
சென்னை: கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி,...
புதுடெல்லி: சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா மோசமாக தோற்றது. இது இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து...
சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சென்னை காவல் ஆணையரகத்திற்குட்பட்ட நொளம்பூர் காவல் நிலையத்திற்கு திடீரென சென்றார். பின்னர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார்....
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இதில் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் சாமி கும்பிட...
சென்னை: ஒப்பந்த செவிலியர் பிரதிநிதிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி...
சென்னை: சென்னையில் உள்ள 'ரியான் டெக்' என்ற தனியார் நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு உதவும் வகையில் நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகளை (ஸ்மார்ட் கிளாஸ்...
சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- போகிப் பண்டிகையையொட்டி சென்னை மாநகரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...
சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது...