April 28, 2024

Banu Priya

பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு

சென்னை: சென்னை அடையாறில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்கா ஊழியர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழங்கினார். திமுக தலைவரும், தமிழக...

போர் நிறுத்த அறிவிப்பு ரஷ்யாவின் ராஜதந்திரம் – உக்ரைன் அதிபர்

கீவ்:ரஷ்யா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினிடம்...

16வது ஆசிய திரைப்பட விருது விழாவில் பொன்னியின் செல்வன்

சென்னை: கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி,...

சேத்தன் சர்மா மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர்

புதுடெல்லி: சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா மோசமாக தோற்றது. இது இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து...

போலீஸ் ஸ்டேஷன் லேடி சப்-கிளார்க் லலிதா அவர்களுக்கு ரூ. 5000 ரொக்கப் பரிசு

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சென்னை காவல் ஆணையரகத்திற்குட்பட்ட நொளம்பூர் காவல் நிலையத்திற்கு திடீரென சென்றார். பின்னர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார்....

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை இரும்பு கம்பியால் அடிக்க முயற்சி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இதில் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் சாமி கும்பிட...

2,300 செவிலியர்களும் மீண்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்

சென்னை: ஒப்பந்த செவிலியர் பிரதிநிதிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி...

நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகள்

சென்னை: சென்னையில் உள்ள 'ரியான் டெக்' என்ற தனியார் நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு உதவும் வகையில் நவீன ஜப்பானிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகளை (ஸ்மார்ட் கிளாஸ்...

போகிப் பண்டிகையையொட்டி மக்கள் தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்கவும் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- போகிப் பண்டிகையையொட்டி சென்னை மாநகரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 மாதமே ஆன குழந்தை உடல் உறுப்புதானம்

சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]