May 19, 2024

Banu Priya

வந்தே பாரத் ரயில், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மும்பை: மும்பை-குஜராத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் டிக்கெட் கட்டணமாக ரூ.9.21 கோடி பெறப்பட்டுள்ளது. வந்தே பாரத்...

டிராக்டர்களை சிறைபிடித்து குப்பை கொட்ட எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் தொடக்க ஊராட்சி வெங்கத்தூர், ஒண்டிக்குப்பம், பட்டறை, எம்.ஜி.ஆர்.நகர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில்...

சைபர் கிரைம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

சிக்கமகளூரு: பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி, சிக்கமகளூரு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் கலந்து கொண்டு...

எங்கு போய் முடியுமோ, ஆன்லைன் சீட்டாட்டம் குறித்து ராஜ்கிரண் வருத்தம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் வலியுறுத்தியுள்ளார். ராஜ்கிரண் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சீட்டாட்டம்' என்பது மிக மோசமான...

நிலப்பரப்பை இழந்தது யார்? – ராகுலுக்கு பாஜக பதில்

புது தில்லி: சீனாவுடனான போர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பிஜேபி பதிலடி: இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், ராகுல்...

சீனா போருக்கு தயாராகிறதா?

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்கிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம்...

கால்பந்து உலகக் கோப்பையில் 3-ஆம் இடம் யாருக்கு?

தோஹா: கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வரும் 22வது ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. லுசைல் மைதானத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்புச்...

புரோ கபடி லீக் போட்டி – ரூ 3 கோடி வெல்ல போவது யார்?

மும்பை: 9வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி,...

அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம்

சென்னை: வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் மானியங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை பின்பற்றி...

இந்தியக் கடற்படையில் அதிநவீன நாசகார போர் கப்பல் மர்மகோவா

புது தில்லி: மும்பையில் நாளை நடைபெறும் விழாவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிநவீன மர்மகோவா போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் சேர்ப்பார். இந்திய கடற்படைக்கான அதிநவீன...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]