வேளாங்கண்ணி கோயிலில் இன்று காலை குருத்தோலை ஞாயிறு பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
நாகை: இயேசு வனாந்தரத்தில் உண்ணாவிரதம் இருந்த 40 நாட்களை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த காலம் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. 40...