May 28, 2024

CHIEF EDITOR

50 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம்… முட்டை விலை உயர்வு

நாமக்கல்: இதுவே முதல்முறை... முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை...

தமிழ்நாடு, தமிழகம் என்று சொல்வதில் எந்த வேறுபாடும் இல்லை

பாளையங்கோட்டை: தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை என்று நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொருநை நல்லிணக்க...

முத்ரா திட்டத்தில் 3,700 பேருக்கு கடனுதவி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தகவல்

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் தகவல்... முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...

ராகுல் காந்தியின் யாத்திரை பங்கேற்ற முன்னாள் ராணுவ தளபதி

சண்டிகர்: ராகுல்காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் அவருடன் இணைந்து கொண்டனர். காங்கிரஸ்...

காவிக்கொடியை தேசியக்கொடியாக பாஜ அறிவிக்கும்… முன்னாள் முதல்வர் கருத்துக்கு கடும் கண்டனம்

ஜம்மு: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பாஜகவை விமர்சித்து வருகிறார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய...

மத்திய பிரதேசத்தில் 34 புலிகள் இறந்துள்ளதாக தகவல்

போபால்: 2022 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ‘புலி மாநிலம்’ என்ற அந்தஸ்தைத் தக்கவைக்கும் சவாலை எதிர்கொண்டுள்ள மத்தியப் பிரதேசத்தில் 34 புலிகள் இறந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி...

பெங்களூரு மாநகராட்சி 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக்… முதற்கட்டமாக 108 இடங்களில் தொடக்கம்

பெங்களூர்: பெங்களூரு மாநகராட்சியின் 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 108 நம்ம கிளினிக்குகள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது....

மகாராஷ்டிராவில் குளிரின் தாக்கம் அதிகம்… வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பை: அடுத்த 2 நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கு தெரியுங்களா? மகாராஷ்டிராவில் கடும் குளிரின் தாக்கம் தற்போது நிலவி...

ஈஸ்ட் பெங்கால் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பறித்த ஒடிஷா அணி

புவனேஸ்வர்: ஒடிஷா அணி வெற்றி பெற்றது... 11 அணிகள் பங்கேற்கும் 9வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது....

நவீன மயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு: கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]