May 19, 2024

Periyasamy

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: கோவையில் பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி துடியலூர், கவுண்டம்பாளையம்,...

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ்

கொல்கத்தா: நெற்றி காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார். 69 வயதான மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா காளிகாட் வீட்டில்...

தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்

திருமலை: தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்...

ஈடி, சிபிஐ மூலம் மிரட்டி ரூ.400 கோடி நிதி திரட்டிய பாஜக… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், ஒன்றிய அரசு அமைப்புகளான அமலாக்கத்துறை,சிபிஐ ஆகியவை ரெய்டு நடத்தியதற்கு பின்னர் 15 நிறுவனங்கள் பாஜவுக்கு தேர்தல்...

மனித வளர்ச்சி குறியீடு… 193 நாடுகள் பட்டியலில் 134வது இடம் பிடித்த இந்தியா

புதுடெல்லி: ஐநா வெளியிட்டுள்ள உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 134வது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு...

உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம்...

இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல்...

பாஜவின் வியூகத்தை புரிந்து கொள்ளுங்கள்… உத்தவ் தாக்கரே பேச்சு

குஹாகர்: மக்களவை தேர்தல் குறித்த பாஜவின் வியூகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில்...

இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்…ராகுல்காந்தி வாக்குறுதி

இந்தியா: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில்...

நாடு இருக்கும் நிலைமையில் எனக்கு சம்பளமே வேண்டாம்… பாகிஸ்தான் அதிபர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிர்வாக திட்டமின்மையே தற்போதைய நிலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]