May 5, 2024

Periyasamy

ஆந்திரா எம்எல்ஏக்கள் 8 பேர் தகுதி நீக்கம்… சபாநாயகர் உத்தரவு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களைதகுதி நீக்கம் செய்ய ஒய்.எஸ்ஆர் தலைமைக் கொறடா முதுனூரு பிரசாதராஜு சபாநாயகரிடம் புகார் அளித்தார்....

கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சோதனை செய்த அமலாக்கத்துறை பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற...

நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15-31 வரை கியூட் தேர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15 முதல் 31 வரை கியூட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில்...

திருப்பதி கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்

திருமலை : ஏழுமலையான் கோயிலில் சசிகலா நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார்....

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து

திருமலை : தெலங்கானா மாநில பாஜ தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து நடந்ததாக பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு...

தமிழ்நாட்டின் 2 துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகி உள்ளது… ஒன்றிய அமைச்சர் தகவல்

சென்னை: பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்...

பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுக்கு பின் குறைப்பு… தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கொரோனா தொற்று பரவியபோது ரயில்களில் பயணிகள் கூட்டத்தை குறைக்க சாதாரண பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றி கட்டணத்தை அதிகரித்தது. விரைவு ரயிலுக்கான கட்டணம்...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும்… அமெரிக்க அதிபர் நம்பிக்கை

வாஷிங்டன்: இஸ்ரேல் – ஹமாஸ் போர், இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நம்பிக்கை தெரிவித்தார்....

விசா மோசடி செய்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிகாரி இந்தியாவில் தலைமறைவு

லண்டன்: இங்கிலாந்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் 5வது முனையத்தில் பணியாற்றியவர் 24 வயது வாலிபர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக லஞ்சம்...

அபுதாபி இந்து கோயிலில் மார்ச் 1 முதல் பொது தரிசனத்துக்கு அனுமதி

அபுதாபி: அபுதாபியில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் அபு முரீகா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]