May 5, 2024

Periyasamy

ஹேமமாலினிக்கு மீண்டும் மதுரா தொகுதி கிடைக்குமா…?

மதுரா: மதுரா தொகுதியில் கூட்டணி தலைவர் அடிபோடுவதால், பாஜக மூத்த தலைவரும், நடிகையுமான ஹேமமாலினிக்கு மீண்டும் மதுரா தொகுதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தர பிரதேச...

பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5 கிலோ தங்க நகைகள் பறிப்பு

தங்கவயல்: பங்காரு பேட்டையில், நகை வியாபாரியிடமிருந்து சுமார் 2.5 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் கவுதம் சந்த், தங்க...

மண்டியா தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன்… நடிகை சுமலதா உறுதி

பெங்களூரு: மண்டியா அம்பரீஷ் நாடு, அவர் இம்மண்ணின் மைந்தர். அவர் வாழ்ந்த மண்ணில் இருந்து நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விரும்புவதால் தொகுதியை யாருக்கும்...

உடுப்பி மாவட்டத்தில் பரவி வரும் குரங்கு காய்ச்சல்

உடுப்பி: உடுப்பி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் 58 வயதுடைய பெண் மாங்கனீசு நோயால் பாதிக்கப்பட்டு உடுப்பி ஆதர்ஷ் மருத்துவமனையில் சிகிச்சை...

மூடப்படும் நிலையில் இந்திரா கேன்டீன்கள்… ஒப்பந்ததாரர்கள் மீது புகார்

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள இந்திரா கேன்டீன் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளதால், தற்போது மூடப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஏழைகள், கூலி...

மங்களூருவில் அரியவகை பச்சை கிளியை விற்க முயன்றவர் கைது

பெங்களூரு: மங்களூருவில் மிகவும் அரிதான பச்சை கிளியை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர்,  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்....

விளம்பரத்திற்கு ரூ.200 கோடி செலவா…? குமாரசாமி ஆவேசம்

தங்கவயல்: கர்நாடக மாநில அரசால் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க பணம் இல்லை, ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.200 கோடி செலவு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்....

ராஜினாமா செய்த பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே

பாலஸ்தீனம்: பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் 30 ஆயிரம் பாலஸ்தீனர்களும்,...

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்… எலான் மஸ்க் அதிரடி

உலகம்: எலான் மஸ்க் வைத்திருக்கும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் பாதுகாப்பு பொறியியல் குழுவின் மூத்த உறுப்பினர் நாதன் மெக்ராடி. இவர், எக்ஸ் மெயிலின் வெளியீட்டு தேதி...

இந்திய இருமல் மருந்தால் குழந்தைகள் மரணம்… உஸ்பெகிஸ்தானில் 21 பேருக்கு சிறை

உஸ்பெகிஸ்தான்: இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் தேசமும் ஒன்று. வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு என்றே இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]