June 17, 2024

Periyasamy

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களா?

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு 97 புதிய தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது....

பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் இம்முறை அதிக பெண்வேட்பாளர்கள் போட்டி

புதுடெல்லி:பிஹாரின் முதல் பெண் முதல்வராக கடந்த 1997, ஜுலை 25-ல் ராப்ரி தேவி பதவியேற்றார். இவரது கணவரான லாலு பிரசாத் தனக்கு பதிலாக முதல்வாக்கினார். அப்போது முதல்...

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவை 3 நாட்கள் காவலில் விசாரிக்கிறது சிபிஐ

ஹைதராபாத்: டெல்லி மதுக்கொள்கை மீறல் வழக்கில் தெலுங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை அமலாக்க இயக்குனரகம் மார்ச் 15ஆம் தேதி கைது செய்து 10 நாட்கள் காவலில் வைத்தது....

பஞ்சாப் முதல்வர் டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்திக்கிறார்

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரம்...

அமலாக்கத்துறை, சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா, டெல்லி ரோஸ்...

மூத்த சூழலியல் செயற்பாட்டாளர் முராரி லால் மறைவு

கோபேஸ்வர்: 1970களில் இமயமலை அடிவாரத்தில், மரங்களை வெட்ட விடாமல் காடுகளைப் பாதுகாக்க பழங்குடியின மக்கள் போராடிய சிப்கோ இயக்கம் தொடங்கியது. காடழிப்பைத் தடுப்பது மற்றும் மரங்களைப் பாதுகாத்தல்...

அம்பேத்கரே இப்போது வந்தாலும் அரசியலமைப்பை ஒழிக்க முடியாது: பிரதமர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக அரசுக்கு நாட்டின் அரசியல் சாசனமே எல்லாம். பாபாசாகேப் அம்பேத்கரால் இப்போது கூட...

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செமீ கோடை மழை பதிவாகியுள்ளது. இது...

இதயம் செயலிழந்த தொழிலாளியை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை: இதயம் செயலிழந்த கூலித்தொழிலாளியை கிண்டி கலைஞர் மருத்துவமனை மருத்துவர்கள் மிக நுட்பமான சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி கூறியதாவது: சென்னையை சேர்ந்த...

தேர்தலுக்கு முந்தைய நாள் பயணிக்க அரசு பேருந்துகளில் முன்பதிவு

சென்னை: தேர்தலுக்கு முந்தைய நாள் அரசு பேருந்துகளில் பயணிக்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]