May 16, 2024

Periyasamy

திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள் ?- தொண்டர் கேள்விக்கு ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் முடிந்துவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார்....

இன்று வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பாஜகவின் தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்...

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை யாராலும் கவிழ்க்க முடியாது : ஷிண்டேவுக்கு சித்தராமையா பதில்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்...

ஜூன் 4-க்குப் பிறகு பங்குச் சந்தை உயரும்: அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர்...

ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்ற இந்தியா ..!!

புதுடெல்லி: ஈரானின் சபாகர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவின் 'ஒரே சாலை,...

பாட்னாவில் உள்ள குருத்வாராவில் உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள குருத்வாராவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பக்தர்களுக்கு உணவு சமைத்து பரிமாறினார். சீக்கிய குரு குரு நானக் சாதி, மதம்,...

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இல்லத்தில் பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல்? – மகளிர் ஆணையம் விசாரணை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ராஜ்யசபா எம்.பி. ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக் குழுவை அனுப்ப...

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு பேசியதாகக்...

சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம்

சென்னை: சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம். ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்....

நேற்று சென்னை – கோவை சதாப்தி ரயிலில் மழைநீர் ஒழுகி பயணிகள் அவதி

சென்னை: சென்னை சென்ட்ரல் - கோவை இடையே தினமும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று இந்த ரயில் கோயம்பேடு அருகே பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]