தஞ்சாவூர்: டிரோன் மூலம் 5 நிமிடத்தில் ஒரு ஏக்கரில் உரம் தெளிக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சியை அரசு வேளாண் கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்து பயிற்சி அளித்தார்.…
சென்னை: தென்னையில் ஒல்லி காய்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உர பரிந்துரைகளை வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை உள்ளிக்கைகள்…
பங்குச் சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்கத்தின்…
சென்னை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:- வேளாண்-விவசாயிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளின் வட்ட அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் நிறுவன…
2025-26-ம் நிதியாண்டுக்கான விவசாய பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். 160 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு…
தஞ்சாவூர்: தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ளலாம் என்று வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கோடை உழவு என்பது கோடை…
சென்னை: இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சம்பா, தாளடி பருவ நெல் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது.…
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை பட்ஜெட் மீதான கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பட்ஜெட்டில்…
பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை டிசம்பர் 2018-ல் தொடங்கினார். விவசாயிகளின் பயிர்ச் செலவுகளுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி…
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சரிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியைக் காண வந்தனர், ஆனால்…
Sign in to your account