பேராவூரணி: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் 2வது மாநில மாநாட்டை பேராவூரணியில், டிச.18ஆம் தேதி சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், தஞ்சாவூர்…
தஞ்சாவூர்: குறுவை கொள்முதலுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொல்கத்தாவில் இருந்து 54 லட்சம் சாக்குகள் ரயில் மூலம் வந்தது. தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை…
தஞ்சாவூர்: பூதலூர் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் புகையான் தாக்குதலுக்கும் இழப்பீடு கேட்டு…
தஞ்சாவூர்: கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,விவசாயிகள் நெல்மணிகளை நிபந்தனை…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையால்அறுவடைக்கு தயாரான குறுவை நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக அறுவடைக்கு…
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நெல் கொள்முதலில் தேக்கம், போர்க்கால அடிப்படையில் நெல்லை கொள்முதல் செய்து,மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
குளிர்காலம் வந்தால், வெப்பநிலை குறைதல், குறைந்த சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம் குறைவு போன்ற காரணங்களால் வீட்டுத் தாவரங்கள் பாதிக்கப்படலாம். இதனால் சில பொதுவான தவறுகள் தாவரங்களின்…
தஞ்சாவூர்: வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் தொழில் துவங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) இர.சுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திங்களுர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஆன நெற்பயிர்கள் இரவு பெய்த கன மழையில் நீரில்…

சென்னை: தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியை மத்திய அரசு காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் மத்திய…

Sign in to your account