சென்னை: சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. என்ன அபிஷேகங்கள் எதற்கு என்று தெரிந்து கொள்வோம். தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா…
சென்னை: பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும்…
சென்னை: ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது…
சென்னை: தீப வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெறுவதற்காக தான் தீப வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும்…
சென்னை: பண்டிகைகள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள்… ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும்.…
சபரிமலை: சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக…
தஞ்சாவூர்: உலக பாரம்பரிய வார விழாவையும் முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தொல்லியல் துறை சார்பில் மரபு நடை மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.…
சென்னை: முழுமுதற் கடவுள் கணபதி நவக்கிரகங்களை தன்னுள் அடக்கி ஆள்பவர். பிள்ளையாரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில் குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில்…
சென்னை: தீப வழிபாடு நமது வறுமைகள் நோய் நொடிகள் அனைத்தையும் விலக்கி செல்வ செழிப்பான நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும். தமிழர்களின் பாரம்பரியத்தில், இறைவனை ஒளி வடிவில்…

சென்னை: தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியை மத்திய அரசு காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் மத்திய…

Sign in to your account