ஆன்மீகம்

ஆன்மீகம்

செப்டம்பர் மாதத்திற்குள் 1900 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்: பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேராவூரணி அசோகுமார் (தி.மு.க.) எழுப்பிய கேள்விகளுக்கு நலத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது:- 23 ஆண்டுகளுக்கு முன்பு புராதனவனேஸ்வரர் கோயில்…

By Banu Priya 1 Min Read

ரூ.6000 கோடி கோயில் நிலங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மீட்பு: அமைச்சர் தகவல்

சென்னை: சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் பேசியதாவது:- ஆண்டவன் சொத்தை அபகரித்தால் ஆள்பவர்தானே கேட்க வேண்டும். அந்த வகையில் திராவிடர் கழக…

By Banu Priya 1 Min Read

வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே…

By Nagaraj 1 Min Read

கடன் பிரச்னை தீர, செல்வ செழிப்பு மேலோங்க வீட்டில் வெற்றிலைக் கொடி வளர்க்கலாம்

சென்னை: ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் இந்த வெற்றிலையானது மிகவும் நல்லது என்பதால், வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக வைத்து வளர்க்கலாம். ஆனால் துளசி…

By Nagaraj 1 Min Read

திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு அலங்காரம்

திருப்பதி: திருவிழா முடிந்து 5-வது வாரத்தில் திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான்…

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: அடிக்கடி நெட்டி எடுக்காதீர்கள்... பலருக்கு விரல்கள் மற்றும் கால்விரல்களை நெட்டி எடுக்கும் பழக்கம் உள்ளது. இப்படி தொடர்ந்து எடுப்பதால் விரல்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நெட்டி என்பது விரல்களில் உள்ள இரண்டு எலும்புகளின் மூட்டுகள் ஒன்றாக உரசும்போது ஏற்படும் ஒலி.…

- Advertisement -
Ad image