நாள்: குரோதி வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை, 29.03.2025. திதி: இன்று மாலை 05.12 வரை அமாவாசை நிலவு இருக்கும், பின்னர் பிரதமை…
மேஷம்: உயர் அதிகாரிகளின் தலையீட்டால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், உங்கள் விவகாரங்கள் உங்கள் விருப்பப்படி வளர விடாதீர்கள். தொழிலதிபர்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாது. குடும்பத்தில்…
மேஷம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலிப்பதில் சிரமம் ஏற்படும். அலுவலகத்தில் தவிர்க்க முடியாத பயணங்கள் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களை…
குரோதி வருடம் - பங்குனி மாதம் - 14 ஆம் தேதி (28.03.2025), வெள்ளிக்கிழமை: இன்று, 28.03.2025 வெள்ளிக்கிழமை, குரோதி வருடம், பங்குனி மாதம் 14 ஆம்…
மேஷம்: எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள், எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவுவீர்கள், நல்ல பெயரைப் பெறுவீர்கள். பெண்கள் மூலம் சிக்கலான விஷயங்களைத் தீர்ப்பீர்கள். விற்பனையிலிருந்து கிடைக்கும்…
மேஷம்: மனதில் இருந்த பயம் நீங்கும். தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனக்கவலையை ஏற்படுத்திய வேலையை உடனே முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து போவீர்கள். ரிஷபம்:…
சென்னை: வள்ளலார் என அழைக்கப்படும் இராம லிங்க சுவாமிகள் மிகப்பெரும் ஞானி. வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று மற்றவர் துன்பத்துக்காக வருந்துகின்ற உயர்ந்த பக்குவத்தைக் கொண்டவர்.…
திருவனந்தபுரம்: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஏப்.2-ந் தேதி தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு…
சென்னை: சனிதோஷம் நீங்க பிரதோஷ விரதம் இருங்கள்! சனி பகவானின் அருள்பார்வை கிடைத்து வாழ்வில் உயர்வை அடையுங்கள். பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது -…
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சரிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியைக் காண வந்தனர், ஆனால்…
Sign in to your account