திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி…
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிறிய நகரம் ஷீரடி. இந்தியாவின் புனித இடங்களில் பலராலும் விரும்பப்படும் சக்திவாய்ந்த இடங்களில் ஒன்றாக ஷீரடி. சாய்…
சென்னை: பணவரவை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் : பச்சை கற்பூரத்திற்கு தன ஆகர்ஷன சக்தி அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு தெய்வ ஆகர்சன சக்தியும் அதிகம் உண்டு.…
சென்னை: சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. என்ன அபிஷேகங்கள் எதற்கு என்று தெரிந்து கொள்வோம். தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா…
சென்னை: பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும்…
சென்னை: ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது…
சென்னை: தீப வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெறுவதற்காக தான் தீப வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும்…
சென்னை: பண்டிகைகள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள்… ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும்.…
சபரிமலை: சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக…

சென்னை: அழகான தோற்றம் குறித்த ஆர்வம் பெண்களிடம் அதிகமாக உள்ளது. நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி இவற்றை கடைபிடித்தால் போதும். ஒரு மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை எடை குறைப்பதே உடலுக்கு…

Sign in to your account