சபரிமலை: சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட 4 லட்சம் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக…
திருவிதாங்கூர்: சபரிமலையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி…
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி…
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிறிய நகரம் ஷீரடி. இந்தியாவின் புனித இடங்களில் பலராலும் விரும்பப்படும் சக்திவாய்ந்த இடங்களில் ஒன்றாக ஷீரடி. சாய்…
சென்னை: பணவரவை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் : பச்சை கற்பூரத்திற்கு தன ஆகர்ஷன சக்தி அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு தெய்வ ஆகர்சன சக்தியும் அதிகம் உண்டு.…
சென்னை: சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. என்ன அபிஷேகங்கள் எதற்கு என்று தெரிந்து கொள்வோம். தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா…
சென்னை: பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும்…
சென்னை: ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது…
சென்னை: தீப வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை பெறுவதற்காக தான் தீப வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும்…

சென்னை : என்னை உங்களுடைய 2ம் யூனிட் இயக்குனர் என நினைத்துக் கொள்ளுங்கள் என ராஜமௌலி இடம் ஹாலிவுட் இயக்குனர் கேமரூன் கூறிய தகவல் வைரல் ஆகி வருகிறது. அவதார் ஹாலிவுட் சினிமாவில் தயாராகி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள்…

Sign in to your account