ஈழத்தமிழ் செய்தி

ஈழத்தமிழ் செய்தி

முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்த மக்கள் : கடும் வாகன நெரிசல்

முல்லைத்தீவு: முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலை முடித்துக்கொண்டு திரும்பிய மக்கள் கடும் வாகன நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து…

By Nagaraj 0 Min Read

முள்ளிவாய்க்காலில் உறவுகளின் உணர்வுபூர்வமான நினைவேந்தல்

இலங்கை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறுகிறது. முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குருவினால் முள்ளிவாய்க்கால்…

By Nagaraj 0 Min Read

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து புதிய போப் லியோவின் கருத்து

புதிய போப் லியோ, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்கும் வகையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரீவோஸ்ட்,…

By Banu Priya 1 Min Read

டிரம்ப் மற்றும் புடினுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதிய முயற்சிகள்

வாஷிங்டன்: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர மிகவும் நெருக்கமாக பணியாற்றுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இது தொடர்பாக, ரஷ்ய அதிபர்…

By Banu Priya 1 Min Read

டிரம்ப் இறக்குமதி வரி அறிவிப்பு – பதிலடி அளித்த கனடா, மெக்சிகோ

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய இறக்குமதி வரியை அறிவித்ததை தொடர்ந்து, கனடா மற்றும் மெக்சிகோ எதிர்வினையாக அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளன. அதிபராக…

By Banu Priya 1 Min Read

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முன்னாள் அதிபர் மகிந்த மகன் கைது

இலங்கை: அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் மகனை…

By Nagaraj 1 Min Read

முன்னாள் சபாநாயகர் கல்விசான்றிதழுக்காக அரசு காத்திருக்கிறது: அமைச்சர் தகவல்

கொழும்பு: முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல(ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa)…

By Nagaraj 1 Min Read

நியூசிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு

நியூசிலாந்தின் ஆக்​லாந்து நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த 17-ம் தேதி பேரணி நடத்தினர், இதில் பங்கேற்ற சிலர் சீக்கிய நிலைகளில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க…

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பாஜக அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், எழுத்தாளர்…

- Advertisement -
Ad image