ஈழத்தமிழ் செய்தி

ஈழத்தமிழ் செய்தி

இலங்கையின் அதிபரானார் அனுர குமார திசநாயக

இலங்கை: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக வெ;ற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 2022-ல்…

By Nagaraj 2 Min Read

இலங்கை அதிபர் தேர்தல்… சஜித் பிரேமதாசா ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

கொழும்பு: முன்னேறும் சஜித் பிரேமதாசா... இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாலை முதல் முன்னணியில் இருந்த அனுரா திசநாயகே, ஓட்டு சதவீதம் சரியத் தொடங்கியுள்ளது. இரண்டாம் இடத்தில் இருந்த…

By Nagaraj 1 Min Read

அடிலாபாத் மாவட்டத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கான திறன்திறன் பயிற்சி

அடிலாபாத் மாவட்டத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கான திறன்திறன் மேம்பாட்டு முயற்சிகள் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்) திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பள்ளி…

By Banu Priya 1 Min Read

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிப்பு

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம்…

By Nagaraj 1 Min Read

இலங்கை கல்வி அமைச்சரின் வெளியிட்ட அறிவிப்பு என்ன தெரியுங்களா?

கொழும்பு: அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு கல்வியமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு என்ன தெரியுங்களா? ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி…

By Nagaraj 1 Min Read

ஜனாதிபதி ரணில் வெளியிட்ட அதி விசேஷ வர்த்தமானி: எதற்காக தெரியுங்களா?

கொழும்பு: நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆயுத படைகளுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள…

By Nagaraj 1 Min Read

மோசடி கும்பலில் சிக்கி கொள்ளாதீர்கள்… மக்கள் வங்கி விடுத்த எச்சரிக்கை

இலங்கை: மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில்…

By Nagaraj 1 Min Read

மங்களாராம விகாரையின் தலைவரை கைது செய்த போலீசார்

மட்டக்களப்பு: போலீசார் கைது செய்தனர்... மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அம்பாறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட…

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
By Banu Priya

சமீபத்திய திரைப்படங்களின் தாக்கத்தைப் பற்றி அதிக அளவில் பேசுகிறது. 'லப்பர் பந்து' என்ற படம், தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜயகாந்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்தின் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.…

- Advertisement -
Ad image