புறாக்களுக்கு கருணை காட்டும் ஜெய்ப்பூர்வாசிகள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் நகர மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறாக்களுக்கு உணவளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது ஸ்டாஷு சர்க்கல் பகுதி....