May 28, 2024

அரசியல் செய்திகள்

சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்… தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை, சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாள்...

மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத் சிங் கோஷ்யாரி முடிவு

மகாராஷ்டிரா, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக 80 வயதான பகத்...

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை, அதிமுக முன்னாள் எம்பி - கே.சி.பழனிச்சாமி 2018-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

களைகட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… சூடுபிடிக்கும் பிரச்சாரம்

ஈரோடு, திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 31ம் தேதி...

கோயில்களில் மணி அடித்தவர்கள் தற்போது உயர்பதவிகளில் உள்ளனர்… பீகார் அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

பீகார், பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் ஜனவரி 11 அன்று நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், "ராமாயண காவியத்தை அடிப்படையாகக்...

பலமுனை போட்டியாகிறது ஈரோடு இடைத்தேர்தல்… முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் இளங்கோவன்

சென்னை, தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, கொரோனாவின் தாக்கத்தால் அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல்...

ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தர்றோம்… கர்நாடகா முன்னாள் பாஜக அமைச்சர் உறுதி

கர்நாடகா, கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா...

அதிமுக உட்கட்சி பூசல்… பாஜக பயன்படுத்தி கொள்வதாக திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை, சென்னைக்கு மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். தற்போது ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்....

தமிழக ஆளுநர் ரவி குறித்து வைகோ ஆவேசம்… ஆளுநர் மாளிகையை ஆஸ்பத்திரியாக மாற்றிவிடலாம் என்று யோசனை

மதுரை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்த அரசு எண்ணற்ற நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறது....

அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு… அடுத்தடுத்து நடத்தப்படும் பொதுக்கூட்டம்

அதிமுக, அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அ.தி.மு.க., யார் கையில் உள்ளது என்பதை, கட்சியினர் மட்டுமின்றி, சாமானியர்களும் தெரிந்து கொள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]