இந்தியாவுக்கு அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமானவை: மத்திய சுகாதாரத் துறை
புதுடெல்லி : சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்...
புதுடெல்லி : சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்...
சென்னை : திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சுப்ரமணியன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய கலாசாரம் உருவாகியுள்ளது.இதை ரத்தக் கலை என்றே சொல்லலாம்,...
மதுரை : நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எம்.தவயோகி ஞானதேவபாரதி. புலி, மான் தோலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். அவரிடம் இருந்து புலி மற்றும் மான் தோல்களை...
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர்...
நாகப்பட்டினம்: நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா,...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து கேள்வி...
சென்னை : “தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி...
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் மறைவு ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்....
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம்,...
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு...