தேனியின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
தேனி: தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய...
தேனி: தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய...
சென்னை: தமிழகத்தின் இந்திய பகுதிகளில் மேல் பருவமழை மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு காற்றும், மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி உள்ளதால், நேற்று இரவு முதல் பரவலாக...
சென்னை: தென்னிந்தியாவின் மேல் பருவமழை மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு காற்றும், மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி உள்ளதால், தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்னிந்தியாவின்...
சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில்...
சென்னை: தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாடி...
சென்னை: கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
தமிழகம்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்தியாவின் மேல் பருவமழை மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்குக் காற்றும், மேற்குக் காற்றும் சந்திக்கும் பகுதி உள்ளது. இதன்...
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், புதுச்சேரியில் காலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், குளிர்ந்த...
சென்னை: கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில்...