உலகம்

உலகம்

சீனா, வங்கதேசத்தில் நிலநடுக்கம்

ஸின்ஜியாங்: சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் வங்கதேசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் சக்திவாய்ந்த…

By Nagaraj 0 Min Read

ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டம் தீட்டியுள்ளதால் ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப்…

By Nagaraj 1 Min Read

உங்கள் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்… வெனிசுலா அதிபர் திட்டவட்டம்

கராகஸ்: அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி…

By Nagaraj 1 Min Read

இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க ஆலோசிக்கப்படும்… ரஷ்யா தகவல்

ரஷ்யா: இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க விரும்புகிறோம் – ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இருநாள் அரசுமுறை பயணமாக இந்த வாரம்…

By Nagaraj 1 Min Read

இம்ரான் உயிருடன்தான் உள்ளார்… ஆனால்: சகோதரி கூறிய அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான்: இம்ரான்கான் உயிருடன் தான் உள்ளார்.. ஆனால் மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுவதால் அவர் கோபமாக இருக்கிறார் என்று சிறையில் நேரில் சென்று பார்த்த அவரது சகோதரி அதிர்ச்சியுடன்…

By Nagaraj 1 Min Read

ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்கல்

அமெரிக்கா: முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு…போதைப்பொருள் கடத்தலில் சிறை தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு வழங்கி விடுவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்காவிற்குள் 400 டன்…

By Nagaraj 1 Min Read

உலகம் விரைவில் உலகளாவிய மோதலில் சிக்கும்… எலான் மஸ்க் கருத்து

நியூயார்க்: 2030க்குள் உலகப் போர் நடக்கும் என்று எலான் மஸ்க் மறைமுகமாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம்…

By Nagaraj 1 Min Read

அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய அதிபர் டிரம்ப்

அமெரிக்கா: அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் தூங்கியது சர்ச்சையை எழுப்பி உள்ளது. அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும்…

By Nagaraj 1 Min Read

இங்கிலாந்தில் படித்து வந்த இந்திய இளைஞர் கொலை… போலீசார் தீவிர விசாரணை

இங்கிலாந்து: இங்கிலாந்தில் உயர்கல்வி படித்து வந்த இந்திய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த…

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியை மத்திய அரசு காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் மத்திய…

- Advertisement -
Ad image