By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    போர் நிறுத்த பேச்சுவார்த்தை: ரஷ்ய குழுவில் புடின் இல்லை
    1 Min Read
    சிரியா மீது அமெரிக்க பொருளாதார தடைகள் நீக்கம்: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு
    1 Min Read
    சீனாவில் நிலநடுக்கம்: பொதுமக்களில் பீதி – அதிகாரிகள் எச்சரிக்கை
    2 Min Read
    ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவில் முதலீடு: ட்ரம்ப் எதிர்ப்பு..!!
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரம்..!!
    1 Min Read
    விண்வெளி நிலையம் செல்லும் இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா..!!
    1 Min Read
    காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சிறப்புத் திட்டம்: உமர் அப்துல்லா
    2 Min Read
    பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்..!!
    1 Min Read
    நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை அமைக்க திட்டம்?
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!!
    1 Min Read
    குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது..!!
    1 Min Read
    அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் டிப்ளமோ நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம்..!!
    1 Min Read
    வீட்டு கேட் இரும்பு வளையத்தில் சிக்கிய நாய் குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்
    1 Min Read
    வக்பு திருத்த மசோதா வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சயீப் அலிகானை குத்திய மர்மநபர் யார்? நீடிக்கும் மர்மம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சயீப் அலிகானை குத்திய மர்மநபர் யார்? நீடிக்கும் மர்மம்
சினிமா

சயீப் அலிகானை குத்திய மர்மநபர் யார்? நீடிக்கும் மர்மம்

Nagaraj
Last updated: January 18, 2025 4:01 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

மும்பை: சயீஃப் அலிகான் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி குறித்த மர்மம் நீடித்து வருகிறது என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் சயீஃப் அலிகான் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்மநபரால் கத்தியால் குத்தப்பட்டார். 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில், அவர் ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அவரது முதுகில் பாய்ந்திருந்த கத்தியின் ஒருபகுதி அகற்றப்பட்டது.

சயீஃப் அலிகானுக்கு நேற்று டாக்டர்கள் மேலும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் தற்போது, முழுமையாக குணமடைந்து வருகிறார். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை பிடிக்க முடியாமல் மும்பை போலீசார் திணறியபடி உள்ளனர். 20 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகிறார்கள். குற்றவாளியின் புதிய படத்தையும் மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சயீஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் எழுந்துள்ளன. சயீஃப் அலிகான் வீட்டுக்குள் மர்மநபர் எப்படி புகுந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக நீடித்துக் கொண்டே இருக்கிறது. சயீஃப் அலிகான் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இதில் துப்புதுலக்க இயலவில்லை.

அதுபோல, சயீஃப் அலிகான் வசிக்கும் 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து கிடப்பதால் குற்றவாளியின் நடமாட்டம் துல்லியமாக தெரியவில்லை. மர்ம நபர் நுழைவாயில் வழியாக வரும் போது காவலாளி அவரை பார்த்தாரா? இல்லையா? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

சயீஃப் அலிகானை 6 இடங்களில் குத்திவிட்டு மர்ம நபர் தப்பியதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. சயீஃப் அலிகான் தனது வீட்டின் கதவை பூட்டியிருந்தால், குற்றவாளி தப்பி இருக்க முடியாது. சயீஃப் அலிகானை தாக்கிய மர்ம நபர் சுமார் 30 நிமிடங்கள் அந்த வீட்டுக்குள் இருந்துள்ளார்..

அந்த 30 நிமிடங்களில் என்ன நடந்தது என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிய வில்லை. சயீஃப் அலிகான் வீட்டு பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். பணியாளர்களில் யாராவது ஒருவருக்கு மர்ம நபர் தெரிந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சயீஃப் அலிகான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மர்ம நபர் வந்தது முதல் சென்றது வரை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த மர்ம நபர் தப்பிச் செல்லும் போது அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சென்றதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அவருக்கு அந்த பகுதி நன்கு தெரிந்திருக்கலாம் என்பது போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கேமராக்கள் எதிலும் சிக்காதபடி அவர் நழுவிச் சென்றுள்ளார். இதன்மூலம் அவர் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு பல முறை வந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நடிகர் சயீஃப் அலிகான் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக அதிகம் வெளியில் பேச மறுக்கிறார்கள். சயீஃப் அலிகான் போலீசாரிடம் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவா் முதுகில் மர்ம நபர் கத்தியால் குத்திய போது 3 தடவை கத்திக்குத்து விழுந்து உள்ளது. அவரின் தண்டுவட பகுதிக்கு அருகே 2.5 அங்குலம் நீலத்துக்கு கத்தி பாய்ந்து உடைந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதும் போலீஸ் விசாரணையில் மர்மமாக உள்ளது. மும்பை போலீசார் இந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை காண தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You Might Also Like

பெருமாளை இழிவுபடுத்தும் பாடல் விவகாரம்: நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!!

படப்பிடிப்பின் முதல் நாளிலேயே படங்களின் தோல்வியை கணித்து விடுவேன்: சந்தானம்

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு..!!

டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் விவகாரம்: கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்

தங்க முட்டையிடும் பார்த்தாகவே கருதிய ஆர்த்தி: துக்கத்தில் ரவி மோகன்

TAGGED:InvestigationMumbai PoliceSaif Ali KhanstabbingSuspectகத்திக்குத்துசயீப் அலிகான்மர்மநபர்மும்பை போலீசார்விசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

விராட் கோலியின் வார்த்தைகளே என் கேப்டன்சி பயணத்தின் தொடக்கமாக இருந்தது – ரஜத் பட்டிதார்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?