ஒரு நாளில் 20,000 பேர். திடீரென கேரளாவில் குவியும் மக்கள்.!!!
கேரள மாநிலம் மூணாறு சுற்றுலா தளத்தில் கோடை விடுமுறையை ஒட்டி பொட்டானிக்கல் கார்டனில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
சராசரியாக ஒரு நாளைக்கு 20,000 சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பத்தாம் தேதியோடு நிறைவடைய இருந்த கலை நிகழ்ச்சிகள் அதிகப்படியான மக்கள் வருகையை ஒட்டி மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.