ரயில் பயணிகளுக்கு புது விதி.. இனி இதெல்லாம் கிடையாது?
பயணிகள் தங்களது இருக்கைகள், பெட்டிகள் (அ) கோச்சில் தொலைபேசியில் உரையாடும் போது (அ) சக பயணிகளுடன் பேசும்போது உரத்த தொனியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகள் ஹெட்ஃபோன்கள் இன்றி அதிக சத்தத்தில் பாட்டு கேட்ககூடாது. இரவு விளக்குகள் தவிர்த்து பயணிகள் யாரும் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய அனுமதிக்கமாட்டார்கள். இரவு விளக்கு தவிர்த்து மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்கவேண்டும்.