3,500 கோயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும்: அமைச்சர் பேட்டி
சென்னை: சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் கோயில் வைகாசி விசாக பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, ரத யாத்திரையை…
11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு
சென்னை: பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழகத்தில்…
நேரில் ஆஜராக வேண்டும் … நில அபகரிப்பு வழக்கில் கோர்ட் உத்தரவு
சென்னை :நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்…
பள்ளிகளில் காலை உணவில் இனி பொங்கல் சாம்பார் : அமைச்சர் தகவல்
சென்னை : பள்ளிகளில் காலை உணவில் பொங்கல்-சாம்பார் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.…
கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்… மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
சென்னை : கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று…
22 பெண் நடத்துனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்..!!
கோவை: கோவை கோட்டத்தில் 22 பெண்கள் உட்பட 44 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்…
மாற்றுத்திறனாளிகள் அமைச்சர் துரை முருகனுக்கு கண்டனம்..!!
சென்னை: தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான சங்கம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,…
மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி கூறியது என்ன?
விழுப்புரம் : மும்மொழிக் கொள்கையை புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்…
பள்ளி மாணவிகளை பாராட்டிய உயர்கல்வித்துறை அமைச்சர்
தஞ்சாவூர்: மாநில அளவிலான கூடை பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற தஞ்சாவூர் பள்ளி…
முதல் தவணைக்கூட வரலை… அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
சென்னை: முதல் தவணைக்கூட வரவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். எதற்காக…