April 28, 2024

அமைச்சர்

ஜெர்மன் மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் சீன வௌியுறவுத்துறை அமைச்சர் வாங் லியுடன் ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேக்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக்...

தமிழக அரசு அனுமதி இல்லாமல் கட்ட முடியாது… அமைச்சர் சொல்கிறார்

சென்னை: அதெல்லாம் முடியாது... மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு நிதி ஒதுக்கி குழுக்கள் அமைத்தாலும், தமிழ்நாடு...

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி கொடுத்தார் அமைச்சர் உதயநிதி

சினிமா: தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் நாசர் தலைமையில் இயங்கி வருகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி ஆகியோர் உள்ளனர். நடிகர்...

போராட்டம் வேண்டாம்… அமைச்சர் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு...

முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி. ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு… அமைச்சர் பெருமிதம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடைசியாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே நாகராஜா கோயிலில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்...

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி… தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். குளிர்...

போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை… அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்

சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியலை தயாரித்து வியாபாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி...

தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் 1.16 லட்சம் இடங்களில் இன்று (பிப்.9) குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்...

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்.15ல் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 15ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]