போராட்டம் வேண்டாம்… அமைச்சர் கோரிக்கை
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.