நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.. விசைப் படகுகளும் பறிமுதல்
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்கள் பயணம் செய்த 2...
நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்கள் பயணம் செய்த 2...
சென்னை: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல்...
சென்னை: வாய்ப்பில்லை... தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...
சென்னை: தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நேற்று மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 90 மி.மீ மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
சென்னை: “தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசியில் இன்றும், நாளையும் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்...
சென்னை: இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு... தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
சென்னை : இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான...
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல்...
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை...