சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு வாந்தி
மதுரை : மதுரை சோழவந்தானைகிரில் சிக்கன் சாப்பிட்ட3 குழந்தைகள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு…
பெண் காவல் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்..!!
சென்னை: ''சிவகங்கையில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய வி.சி.க., அதிகாரிகள் மீது,…
இந்து மதத்தை மதிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..!!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் போது, மதம் மாறி இந்து மதத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களில்…
ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து விலகுகிறோம் … அதிபர் ட்ரம்ப் அதிரடி
அமெரிக்கா: ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.…
மைக்கை நீட்டினால் போதும் சீமானிடம்.. புகழேந்தி காட்டம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,…
சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்… புகழேந்தி மனு
சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரிய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச்…
ஆன்லைன் மூலம் போதைப்பொருள் டெலிவரி: கடத்தல் கும்பல் கைது
சிம்லா: ஆட்களை நேரில் சந்திக்காமல், ஆன்லைன் மூலம் 'புக்' செய்தால், அவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள குறிப்பிட்ட…
பெண்களை துரத்திய சம்பவம்… இளைஞர்கள் கைது
சென்னை: சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.…
முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய அரியானா கோர்ட்
அரியானா: யமுனை நதியில் விஷம் கலந்ததாக கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுக்கு அரியானா கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.…
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
சென்னை: ஆட்டோ கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…