போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் வலியுறுத்தல்
சென்னை: போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடுஅரசுப் பணியாளர் சங்கத்தின்சிறப்புத் தலைவர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் ந.வேழவேந்தன்,...