April 24, 2024

நடவடிக்கை

போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடுஅரசுப் பணியாளர் சங்கத்தின்சிறப்புத் தலைவர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் ந.வேழவேந்தன்,...

ஆப்பிள் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது

புதுடில்லி: 5 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு... ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பை...

பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழ்நாட்டில் தேவை: அன்புமணி

சென்னை: பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை...

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது...

கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்து ஆற்றில் விட்ட வனத்துறையினர்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கடம்பங்குடி கிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் முதலையை பிடித்து ஆற்றில் விட்டனர். ஊருக்குள் முதலைகள் வராமல் தடுக்க...

இணைய வழியில் 2400 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில், 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்துக்குள் வரும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை...

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க...

6 ஆண்டுகளாக நிர்மலா தேவி வழக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தை உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க...

மக்களவை தேர்தலை நடத்த தஞ்சை மாவட்டத்தில் 144 அதி விரைவுப்படைகள் அமைப்பு

தஞ்சாவூர்: 144 அதி விரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்த 114 அதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]