April 26, 2024

நடவடிக்கை

2-வது குழு: இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவிலிருந்து இந்த மாதம் வெளியேற்றம்: அதிபர் மூயிஸ் தகவல்

மாலே: இந்திய ராணுவத்தின் 2-வது குழு இந்த மாதத்திற்குள் மாலத்தீவில் இருந்து புறப்படும் என அதிபர் மூயிஸ் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக மாலத்தீவுக்கு...

மோசமான வானிலை… 180 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்ற விமானம் சென்னை திரும்பியது

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று மதியம் ஒரு மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி...

இந்தியாவை பொருளாதார நாடாக மாற்றுவதற்கான தேர்தல்… பிரதமர் மோடி பெருமிதம்

லக்னோ: இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல் என்று பிரதமர்...

சிறிது தூர பயணத்திற்கு ரூ.7.66 கோடி கட்டணம்… அதிர்ச்சியில் பயணி

நொய்டா: உபெர் ஆட்டோவில் சிறிது தூர பயணத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 7 கோடியே 66 லட்சம் என்று வந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தார். நொய்டாவை...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது… உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

ஐதராபாத்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டது என்று ஐதராபாத்தில் நடைபெற்ற தனியார் சட்டப் பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறினார். ஐதராபாத்தில்...

காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம்… வருமான வரித்துறை நடவடிக்கையால் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் செலுத்தக் கோரி வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பாக கட்சியை முடக்குவதற்கு வரி பயங்கரவாதம் பயன்படுத்தப்படுவதாகவும்...

வெயிலில் இருந்து வாக்காளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: லோக்சபா தேர்தலின் போது வாக்காளர்களை வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாநிலங்கள்...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு… அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

மீனவர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ராமேஸ்வரம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது வேதனை அளிக்கிறது....

அவரது செயல்களே கேஜ்ரிவால் கைதுக்கு காரணம்: அன்னா ஹசாரே விமர்சனம்

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது:- நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]