April 27, 2024

நடவடிக்கை

“ஹர்திக் பாண்டியா இல்லாத அணி சிறப்பாக உள்ளது” – முன்னாள் ஆஸி. நட்சத்திரம்

பாண்டியாவின் கேப்டன்சி 2022-ல் டைட்டன்ஸ் டிராபியை குஜராத் வென்றது, ஆனால் அது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் தூண்டியது என்பதும் நினைவிருக்கலாம். 2023-ல் ரன்னர்களாக வந்தார்கள்....

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன்

சென்னை: எல்லாரும் புகழ்ந்து தள்ளிய மஞ்சுமெல் பாய்ஸ் படம் எனக்கு பிடிக்கவே இல்லை. எரிச்சலூட்டும் படமாக இருந்தது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய...

ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: போலி பணி ஆணைகளால் ரஷ்ய ராணுவத்தில் சிக்கி உள்ள இந்தியர்கள் நிச்சயம் மீட்கப்படுவார்கள் என வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் பல லட்சம் வருமானத்தில் வேலை...

சரத்பவார் பேரனின் ஆலை முடக்கம்… அமலாக்கத் துறை நடவடிக்கை

மும்பை: சரத்பவாரின் பேரன் ரோகித் பவாருக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின்...

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை விமர்சிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்த நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை இருந்தால், சட்டப்பிரிவு 153-A,...

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்,...

காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு அறிவுரை வழங்கிய தேர்தல் ஆணையம்

புதுடில்லி: கடந்தாண்டு நவம்பரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரதமர் மோடி உட்பட பா.ஜ., தலைவர்களை 'பிக்பாக்கெட்' என விமர்சித்திருந்தார். இதை எதிர்த்து டிசம்பரில்...

15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2 நாட்களாக எடையளவு பணிகள் நிறுத்தப்பட்டதால், விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 15 ஆயிரத்துக்கும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்களை மோடி அழித்துவிட்டார் – ராகுல் காந்தி

குவாலியர்: "நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம் மூலம் சிறு தொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்கதேசத்தை...

துணைவேந்தர் சஸ்பெண்ட்… கேரள கவர்னர் நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்த சித்தார்த் (20) என்ற மாணவர் வயநாடு மாவட்டம் பூக்கோட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]