May 17, 2024

பாதுகாப்பு

கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்து: கடுமையான பனிப்பொழிவு... வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு, அங்கு 40செ.மீ (15 அங்குலம்) வரை டர்ஹாம் முதல் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்...

ஈரோடு அருகே மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம்

ஈரோடு ; கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 30). அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேன் டிரைவராக...

கிழக்கு உக்ரைனில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ராக்கெட் தாக்குதல்

உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் கிராமடோர்ஸ்கில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது நேற்றிரவு நடந்த பயங்கர ராக்கெட் தாக்குதலில் தப்பியவர்களைக் கண்டுபிடிக்க, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் இரவு...

மும்பையில் 615 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு- ரயில்வே பாதுகாப்பு படை

மும்பை ; மும்பை 615சிறுவர்களையில் கடந்த ஒரு ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படையினர்  மீட்டு அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்து உள்ளனர். 1,399 சிறுவர்கள் மீட்பு சிறுவர்கள்...

உக்ரைன் போரில் ரஷ்யாவின் இரகசிய திட்டம் அம்பலம்

உக்ரைன்: 24 பிப்ரவரி 2022 அன்று, 2014 இல் தொடங்கிய ரஷ்யா-உக்ரேனியப் போரின் பொழுது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. இந்த படையெடுப்பு இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை...

90 நாட்களுக்கு தேர்தல் நடத்தணும்… பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: நீதிமன்றம் உத்தரவு... அரசாங்கம் நிதி இல்லை என்று கூறிய போதிலும் இரு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் அதிரடி

டெல்லி:  இந்திய பாதுகாப்பு படையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன், முப்படைகளான இந்திய பாதுகாப்பு படையில், ஒப்பந்த அடிப்படையில்...

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மா பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்...

கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் சீந்தில் கொடி சாறு

சென்னை; சர்க்கரையில் உள்ள பிரக்டோஸ் கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இது உள்ளுறுப்பு கொழுப்பை அதிகரிக்கிறது, இது மிகவும் ஆபத்தான கொழுப்பாக கருதப்படுகிறது. பிரக்டோஸின் நுகர்வு...

எல்லை பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை

கொல்கத்தா;எல்லைப் பாதுகாப்புப் படை பெண் கான்ஸ்டபிள், பணியில் இருந்த இன்ஸ்பெக்டரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்திய எல்லைகளை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]