அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியை சந்தித்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா..!!
புதுடெல்லி: டெல்லி முதல்வராக பாஜக சார்பில் ரேகா குப்தா 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். இந்நிலையில்…
பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமனம்
புதுடில்லி: பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள்…
தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனம் வருகை தர வாய்ப்பு: முன்னேற்றத்தின் புதிய பரிமாணம்
தமிழ்நாட்டில் கார் மற்றும் செல்போன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குக்…
இந்திய மொழிகளுக்கு இடையே எப்போதும் பகை இருந்ததில்லை: பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற 98-வது அகில் பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர்…
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரேகா குப்தா
புதுடெல்லி: டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப்தா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.…
“மொழி இடையே எப்போதும் பகைமை இல்லை” – பிரதமர் மோடி கருத்து
புதுடெல்லி: "இந்திய மொழிகளுக்கு இடையே எந்த பகைமையும் இல்லை. அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது…
இந்திய உளவு அமைப்புகள் என்ன செய்தன: காங்கிரஸ் எழுப்பிய கேள்வி எதற்காக?
புதுடில்லி: அமெரிக்கா நிதி தந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இந்தியாவின் உளவு அமைப்பெல்லாம் என்ன செய்தது என்று…
பாதுகாப்பாக இருக்கணும்… பிரதமர் மோடி மக்களுக்கு அட்வைஸ்
புதுடில்லி: இன்று வடஇந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதுகாப்புடன் இருங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மோடி…
உத்தரபிரதேசம் கும்பமேளாவில் 50 கோடியை தாண்டிய பக்தர்கள்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது.…
வாரணாசியில் தமிழ்ச் சங்கமம்: பிரதமர் மோடி மகிழ்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கமம் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கலாச்சார மையங்களாக…