பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிய மரியாதை பெறுகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்
சாகர்: முதன்முறையாக பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிய மரியாதை பெறுகின்றனர் என்று மததிய பிரதேச நகர் சாகரில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் முதன்முறையாக தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட...