April 20, 2024

பிரதமர் மோடி

மோடிக்கு சிறப்பு சட்டையை பரிசளித்தார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,...

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது

வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயம் பிறந்திருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக...

2025-க்குள் காசநோயை ஒழிக்க இந்தியா இலக்கு – மங்கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மங்கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இம்மாதம்...

5 வந்தேபாரத் ரயில்களை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்

புதுடில்லி:  பிரதமர் மோடி ஜூன் 27ம் தேதி புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி...

வெள்ளை மாளிகை வளாகத்தில் பறக்கும் இந்திய கொடி

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் ஜூன் 21 முதல் 24 வரை சுற்றுப்பயணம். அங்கு, ஜூன்...

நியூயார்க்கில் சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்

நியூயார்க்: வரும் 21-ந் தேதி, 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அன்று நியூயார்க் நகரில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். அவர்...

இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் பிரதமர்

புதுடில்லி: ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பணி...

இலக்குகளில் பின்னடைவு ஏற்படாதிருக்க அனைவரும் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும்

புதுடில்லி: பிரதமர் வலியுறுத்தல்... பெண்கள் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள், நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்த முதலீடு உள்ளிட்டவற்றை ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர்...

பிரதமர் மோடி படித்த பள்ளிக்கு இலவச கல்விச் சுற்றுலா

பிரதமர் மோடி படித்த பள்ளிக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014 முதல் இந்தியாவில்...

விமான கட்டணங்களை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சகம் எச்சரிக்கை

ஒடிசா: ஒடிசாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கர ரயில் விபத்தைக் காரணமாக வைத்து பொதுமக்களிடம் விமானக் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கக் கூடாது‘ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]