ஆந்திராவில் அபராதம் விதித்ததால் போலீசாரை பழிவாங்க மின் இணைப்பை துண்டித்த ஊழியர்
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் ஆர்.டி.சி. வட்டம் பகுதியில் சாலைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரான பாப்பையா....