April 19, 2024

ஆத்திரம்

ஆந்திராவில் அபராதம் விதித்ததால் போலீசாரை பழிவாங்க மின் இணைப்பை துண்டித்த ஊழியர்

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் ஆர்.டி.சி. வட்டம் பகுதியில் சாலைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரான பாப்பையா....

விலாசம் மாறி தவறுதலாக கதவை தட்டிய கறுப்பின சிறுவன்.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட முதியவர்

அமெரிக்கா: அமெரிக்காவில் வாழும் மக்களிடையே நிற வெறி மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் ஆகிய இரண்டும் மிகப்பெரும் பிரச்னையாக தற்போது உள்ளன. அந்நாட்டில் பல மாகாணங்களில் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகள்...

தாமதமாக எழுப்பிய தந்தை… ஆத்திரத்தில் அடித்து கொன்ற மகன்

கேரளா: கேரளாவில் அற்ப விஷயத்துக்காக ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது. கேரளா மாநிலம் திருச்சூர் கோடனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான ஜாய். இவருக்கு ரீனா என்ற...

விவசாயியை கொன்ற தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் ; வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது....

குழந்தைகளுடன் தகராறு: 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி கைது

கோவை ; போத்தனூரில் தெருவில் விளையாடிய குழந்தைகளிடம் ஏற்பட்ட தகராறில் 4 பேரை கத்தியால் குத்திய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவை...

பெண் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழப்பு… உறவினர்கள் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: உறவினர்கள் போராட்டம்… உத்தரபிரதேசத்தில் அலட்சியத்தால் மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்தின் பன்ஸ் கேரி கிராமத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]