May 3, 2024

ஆன்லைன்

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல ஆன்லைனில் நுழைவுச்சீட்டு

புதுடில்லி: உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய நுழைவுச்சீட்டு பெறுவது கட்டாயம். இதன்படி உச்ச நீதிமன்ற வளாகத்தின் வாயிலில் அமைந்துள்ள கவுன்டரில் நுழைவுச் சீட்டைப் பெற வேண்டும். தினமும்...

ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல்

புதுடெல்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற காரணங்களால்,...

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு.. தமிழக அரசு வாதம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு...

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு வரி குறைக்கப்படுமா..?

புதுடெல்லி: ஆன்லைன் கேம்களுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 2ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்...

மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நான்கு நாட்கள் நீடித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவ...

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பில், ஐந்தரை...

வருகிறது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் ஓட்டு போடும் வசதி

புதுடெல்லி: தகுதியான என்ஆர்ஐகளுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதியை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் 2022...

செல்லப் பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் வழங்கும் திட்டம்

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நேற்று மேயர் பிரியா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்...

கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள்… இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வரிகள்

தமிழ்நாடு: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. கணினிமயமாக்கல் காரணமாக, மக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்ற முடிகிறது. மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை குறைக்க வாய்ப்புகள்...

கலை, அறிவியல் படிப்புகளுக்கு சேர்வதற்கான ஆன்லைன் பதிவு ஆரம்பம்!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள 1,547 அரசு மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]