மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக ஏற்பட்டதாக கூறப்படும் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் சென்றது. இந்த…
ம.பி அரசு மருத்துவமனை ஆய்வக ஒப்பந்தத்தில் ரூ.400 கோடி ஊழல்
மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஆய்வகங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில், பெரும் ஊழல் நடைபெற்றதாக…
மாதம் 15,000 சம்பளம்… ஆனால் ரூ.100 கோடி சொத்து! லோக் ஆயுக்தா அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தினக்கூலி ஊழியர்
கர்நாடகாவின் கொப்பாலில் உள்ள கே.ஆர்.ஐ.டி.எல்., எனப்படும் கர்நாடக ரூரல் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில், தினக்கூலியாக…
நீதிபதி பதவி நீக்கம்: அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு – கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: பணமூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்கம் தொடர்பாக, அனைத்து அரசியல்…
பஹல்காம் தாக்குதல் மிகவும் துயரமானது – இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என இம்ரான் கான் கருத்து
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது…
தொகுதி மறு சீரமைப்பு பிரச்னையை திமுக எழுப்பியதற்கு என்ன காரணம்?
சென்னை: தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனையை திமுக எழுப்பியுள்ளதற்கு என்ன காரணம் தெரியுங்களா என்று மத்திய…
திமுகவுக்கு விடை கொடுக்கும் நேரமிது… அண்ணாமலை சொல்கிறார்
சென்னை: தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என்று பாஜக மாநில தலைவர்…
லோக்பால் விசாரணைக்கு உதவ மூத்த வழக்கறிஞரை நியமித்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை லோக்பால் அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்கும் உத்தரவின்…
பா.ஜ., எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் அடி பணிய மாட்டேன் : மணீஷ் சிசோடியா
டில்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பா.ஜ.,…
காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக நியமனம்: புதிய நெருக்கடி மற்றும் உறுதி
வாஷிங்டன்: அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பணி, ஊழல் மற்றும் குற்றங்களை கையாளும் பொறுப்பை ஏற்கும் எப்.பி.ஐ.,…