April 25, 2024

ஒப்புதல்

ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

மதுரை: மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், மேல்முறையீட்டு நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழகத்தில் பாரம்பரிய கலாசார அமைப்பில், விலங்குகள் நலம் மற்றும்...

உக்ரைனுக்கு 61 பில்லியன் டாலர் உதவி தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைன்: உக்ரைனுக்கு 61 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பை அளிப்பதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் சிலரின் எதிர்ப்பால் உக்ரைனுக்கு நிதி...

தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்காக ரூ.10.68 கோடி கமிஷன்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திர திட்டம் கடந்த...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட...

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

இந்தியா: பொன்முடி பதவியேற்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்....

ரூ1000 கோடி திட்டங்களுக்கு நள்ளிரவில் அவசர ஒப்புதல்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் தேர்தல் எப்போது...

உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம்...

தி.மு.க.வினரின் கோரிக்கையை ஏற்ற ம.தி.மு.க. 1+1-க்கு ஒப்புதல்..!!

ம.தி.மு.க.,வுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கவும், தனி சின்னத்தில் போட்டியிடும் கோரிக்கையை ஏற்கவும், தி.மு.க., முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்...

வங்கதேசத்துக்கு 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 64,400 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தேசிய...

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை… நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]