May 18, 2024

ஒப்புதல்

மனநலம் பாதித்த ஐதராபாத் மாணவியை ஊருக்கு அழைத்து வர இந்திய தூதரகம் ஒப்புதல்

நியூயார்க்: இந்திய தூதரகம் ஒப்புதல்... அமெரிக்காவில் மனநலம் பாதித்து சுற்றி திரியும் ஐதராபாத் மாணவியை இந்தியா அழைத்து வர இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது. தெலங்கானா தலைநகர்...

மக்களவையில் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்தது. மக்களவை தொடங்கிய நாள் முதல் மணிப்பூரில் நடந்த...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என...

247 மசோதாக்களுக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில்

புதுடெல்லி: 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்...

247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:- 2014 முதல் 2022 வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும்...

ரபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க ஒப்புதல்

புதுடில்லி: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்... இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடம் இருந்து வாங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய...

இஸ்ரேல் பிரதமர் கொண்டு வந்த புதிய திட்டத்திற்கு எதிராக போராட்டம்

ஜெருசலேம்: புதிய சட்டம்... இஸ்ரேலில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது...

நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் சட்ட மசோதாவிற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்

ஜெருசலேம்: இஸ்ரேலில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கூறி...

எந்த மசோதாவும் இல்லை… தெலங்கானா கவர்னர் தமிழிசை விளக்கம்

ஐதராபாத்: தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெலுங்கானா கவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம்...

கவர்னரின் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை… தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]